Tuesday, March 7, 2017
Clean India
2012ல் சிலிண்டர் விலை₹399
இப்ப விலை ₹842
ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம்
ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம்
ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம்
Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம்
இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப
இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும்,
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்,
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்.
குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது.
யோவ் ! மோடியை அவதாரப்புருசனாகப் பாரத்த பாவிகளே !!
இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கும்....
1.முதலில் சொன்னார்கள் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் 15லட்சம் வரவு வைக்கப்படும் என்று.
2.அந்த பணத்தை போடுவதற்கு வசதியாக எல்லோருக்கும் ஒரு வங்கி கணக்கு வேண்டும் என்றார்கள்.
3.1000,500 ரூபாய்களை ஒழித்து இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டால் புதிய இந்தியா பிறக்கும் என்றார்கள்.
கடைசியில் ஒரு இந்தியாவும் பிறக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தார்கள்
உங்களிடம் ரூபாய் 5000 தா, 3000 தா என்று கேட்டால் கொடுப்பீர்களா? கொடுக்க மாட்டீர்கள்(தேச பக்தர்கள் கொடுப்பார்கள்?)
பெரு நகரங்களில் உள்ளவர்கள் 5000-மும், நகரங்களில் உள்ளவர்கள் 3000 மும், கிராமங்களில் உள்ளவர்கள் 1000-மும் நிரந்தர வைப்புத்தொகையாக வங்கி கணக்கில் வைத்தால்
இந்த பணத்தை நாம் பயன்படுத்த முடியாது.
120கோடி மக்களில் 25கோடி மக்கள் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் சராசரியாக ஒரு கணக்கில் 2000-ம் என்று வைத்தாலும் 50000, 00, 00, 000 கோடி ரூபாய் மக்கள் பயன்படுத்த முடியாத பணமாக மாற்றப்படும்.
இவர் கறுப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பார் என்று நினைத்தால் மக்களின் சேமிப்பு பணத்தை மீட்டு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கப் போகிறார்???
CLEAN இந்தியா-
தமிழர் விரோத நடவடிக்கையில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற தமிழர் தேசத்தில் இணைவீர் தமிழினத்தை காப்பீர் 9962999008
Sunday, March 5, 2017
இந்தியா வளர, என்னதுக்குடா நாங்க தியாகம் பன்னனும்?
இந்தியா வளர,
என்னதுக்குடா நாங்க தியாகம் பன்னனும்?
அது இந்தியாவா ஆகும் முன்னாடி, பாரத நாடா இருந்தப்ப, பைந்தமிழர் பரவி வாழ்ந்த வீடாத்தான்டா இருந்துச்சு. அத தியாகம் செய்திருக்கோம்.
திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் பீர்மேடு யாருடையது - தியாகம் செய்திருக்கோம்
தண்ணி கொடுக்காதபோதும் நெய்வேலில இருந்து மின்சாரம் கர்நாடகாவுக்கு கொடுக்கிறோம் - தியாகம் செய்திருக்கோம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா அயல் மாநிலத்தாரையும் தமிழர்களுக்கு தெரியும் ஆனா 21 வருடம் செக்கிழுத்த வ.உ.சிதம்பரத்தை தமிழ்நாடு தாண்டி யாருக்காவது தெரியுமா? - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் குஜராத்தில் விரட்டப்பட்ட அணுஉலையை எங்க தலைல கட்டுணீங்க - தியாகம் செய்திருக்கோம்
பெங்களூர் உண்மையான பேர் தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
நீங்க இலங்கைட்ட சீன் போடா கச்சத்தீவை கொடுத்தீங்க - தியாகம் செய்திருக்கோம்
மாநிலங்கள் பிரிக்கையில் 11% காடுகள் ஒதுக்கியபோது தமிழகத்திற்கு எத்தனை சதவீதம்னு தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
தியாகத்தை பற்றி யாரிடம் பேசுவது என தெரிந்து பேசுங்கள்..
எமது மண்ணின் வளங்களை போதுமான அளவு களவாடி இருக்கிறீர்கள்...
நெய்வேலி மண்ணை முழுமையாக நாங்கள் இழந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் ஆனாலும் அந்த மின்சாரம் எங்கள் உரிமை அல்ல...
கடற்கரை முழுமைக்கும் அணு உலை, பூங்கா என்று எங்கள் கடல் வளங்களையும்,எம் மண்ணையும் சிதைக்கிறீர்கள் நாங்களே இதுவரை தியாகம் செய்பவர்களாக இருந்து வருகிறோம்...
கச்சத்தீவை தியாகம் செய்தோம் மீன்பிடி உரிமை இழந்தோம்...
முல்லை பெரியாறு அணையை தியாகம் செய்தோம் தண்ணீர் எங்களுக்கு இல்லை...
நியூட்ரினோ, மீத்தேன் என்று எங்கள் நாட்டை இன்னும் தியாகம் செய்து வருகிறோம்...
எங்கள் ஆறுகளில் இருந்து எம் மண்ணை தியாகம் செய்து உங்கள் இந்தியாவை செழிப்புடன் இருக்கவைத்திருக்கிறோம்...
ஆனால் இதுவரை எதையும் இழக்க மத்திய அரசு தயாராக இல்லை.
ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை.
இது ஒரு மானத்தமிழனின் உரிமைக்குரல். தமிழர் தேசம் 9962999008
அரசின் கவனத்துக்கு...
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஹைட்ராலிக் ப்ராக்சரிங், ஈத்தேன், புரபேன்... என நீளும் அறிவியல் எளிய மக்களின் மொழியில் இல்லை. CH4, C2H6, C3H8 எனத் தொடுக்கப்படும் அறிவியல் தாக்குதல்களுக்கு, விவசாயம், நிலத்தடி நீர், வாழ்வாதாரம் என உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமே இதுவரை எதிர்த் தாக்குதல்களாக இருந்திருக்கிறது. குழம்பிக்கொண்டிருக்கும் குட்டையைத் தனி மீனாய் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார் ஒரு தமிழ் இளைஞர்.
ஹைட்ரோ கார்பன் நெடுவாசல் மீத்தேன்" ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறோம்" என்ற பெயரில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும், அதைக் கொண்டு பொருளாதார லாபம் பார்க்க நினைக்கும் அரசாங்கங்களுக்கும் தமிழர்களின் சார்பான சம்மட்டி அடியாக இருக்கிறது.
அமெரிக்காவில் எட்டாண்டு காலம் பொறியாளராக இருந்து விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பியவர் பிரேமானந்த் சேதுராஜன். "Lets Make Engineering Simple" என்ற பெயரில் பெரும் அறிவியல் முடிச்சுகளையும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில் வீடியோக்களாக எடுத்து யூட்யூபிலும் பதிந்து வருகிறார்.
தமிழகமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்... மக்கள் கருத்து என்ன? VikatanSurvey
நீங்கள் ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?
" ஹைட்ரஜனும், கார்பனும் சேர்ந்தது தான் "ஹைட்ரோ கார்பன்". இதில் ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும் சேர்ந்தால் அது மீத்தேன் - CH4. இரண்டு கார்பனும், ஆறு ஹைட்ரஜனும் இணைந்தால் அது ஈத்தேன் - C2H6. இப்படியாக நிறைய ஹைட்ரோ கார்பன்கள் இருக்கின்றன. இன்று உலகின் 46% மின் தேவைகள் ஹைட்ரோ கார்பன் மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. அறிவியல் சூழ்ந்த இந்த உலகில் ஹைட்ரோ கார்பனை நாம் எதிர்க்கத் தேவையில்லை.
ஆனால், ஹைட்ரோ கார்பனை எடுக்கும் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" முறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன்."
ஹைட்ரோ கார்பன் வேண்டும். ஆனால் அதை எடுக்கும் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" வேண்டாம் என்றால் எப்படி?
" இங்குதான் நாம் பின் தங்கி விடுகிறோம். உணர்ச்சிமயாக இருக்கும் நம் போராட்டத்தை அறிவியல் பூர்வமாக மாற்ற வேண்டியது இங்குஹைட்ரோ கார்பன் நெடுவாசல் மீத்தேன்தான். அரசின் நோக்கம் ஹைட்ரோ கார்பனை எடுத்து எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
ஆனால், அதற்கு ஹைட்ராலிக் ப்ராக்சரிங் அவசியமற்றது. உலக அளவில் பல நாடுகளில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கெடுதல் ஏற்படுத்துவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால், அதற்கு பதிலாக எளிய முறையில் நம்மிடம் கொட்டிக் கிடக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்க முடியும்.
இந்த முறையில் எடுத்தால் விவசாயம் காப்பாற்றப் படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை வளர்க்கவும் முடியும். அந்தப் பொக்கிஷம்தான் 'குப்பை'..."
குப்பையா?
" ஆமாம். அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மக்கும் குப்பையில் இருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன. ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவிற்கான குப்பைகளை இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது.. அமெரிக்காவில் "லேண்ட்ஃபில்" (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.
1 டன் குப்பை = 40கிலோ மீத்தேன் = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
சென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பை கொட்டப்படுது. இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகளில் ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.
1 நாள் = 1 லட்சம் டன் குப்பை = 40 லட்சம் கிலோ மீத்தேன் = 2 லட்சம் எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
அது மட்டுமல்லாமல், மொத்தம் மத்திய அரசு 44 இடங்களில் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" கொண்டு வந்து அதன் மூலமா 1 பில்லியன் கிலோ அளவிற்கான மீத்தேனை எடுக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தக் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப் படுத்தினால் 1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு 90லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். அது கொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக நம்மால் மாற்ற முடியும். "
நெடுவாசல் மீத்தேன்"
ஸ்வீடன், ஜெர்மனி போன்ற சிறிய நாடுகளுக்கு சரி... இந்தியாவில் இது சாத்தியப்படுமா?
மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் இதை மிகச் சரியாக செயல்படுத்த முடியும். ஸ்வீடன் குப்பைகளை இறக்குமதி செய்கிறது. நம் நாட்டில் அளவு கடந்த குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தக் காலத்திலேயே நம் விவசாயிகள் வீட்டுக்குப் பின்னாடி குப்பைகளையும், சாணங்களையும் கொண்டு இயற்கை எரிவாயுக்களைத் தயாரித்தவர்கள். "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" என்ற அரக்கனை விட்டு விட்டு, இந்த மாற்றுத் திட்டத்தைக் கொண்டு போய்ப் பாருங்கள் விவசாயிகள் இதை எப்படி வரவேற்கிறார்கள் என்று..."
ஹைட்ராலிக் ப்ராக்சரிங்கை விட இந்தத் தொழில்நுட்பம் அதிக செலவு பிடிக்குமோ?
" கட்டுமான செலவுகளை ஒப்பிடும் போது சிறிய அளவிலான வேறுபாடு இருக்கும்தான். ஆனால், அதையும் தாண்டி இயற்கை உரங்கள் தயாரிப்பது, விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் வரும் உபரி வருமானம் அதை ஈடு செய்து விடும். எல்லாவற்றுக்கும் மேல் இந்தத் திட்டத்தின் மூலம் பூமி வெப்பமயம் ஆவதையும் குறைக்க முடியும்" என்று நிதானமாகச் சொல்லி முடிக்கிறார் திரு. பிரேம்.
"என்னவென்றே புரிந்து கொள்ளாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் நீங்கள் என்ன விஞ்ஞானிகளா?" என்று கேள்வி கேட்ட அரசியல்வாதிகளுக்கான பதில்
தமிழர் தேசம் 9962999008
-
*யோசித்தாயா நண்பா???
_
_*பெட்ரோல் விலை உலக நாடுகளில்*_ _*பாகிஸ்தான் - ரூ26*_
_*பங்களாதேஷ் -ரூ22*_
_*கியூபா- ரூ 19*_
_*இத்தாலி- ரூ14*_
_*நேபாளி-ரூ34*_
_*பர்மா-ரூ30*_
_*ஆப்கானிஸ்தான்-ரூ36*_
_*ஸ்ரீலங்கா-ரூ34*_
_*ஆனால்*_
*இந்தியாவில் -ரூ68*
_*அடிப்படை விலை லிட்டருக்கு-16.50*_
_*மத்திய வரி-11.80*_
_*கலால் வரி-11.80*_
_*செஸ் வரி-4.00*_
_*மாநில வரி-8.00*_
_*ஆக ரூபாய் 50.05 + 18.00 மொத்தம் = 68ரூபாய்*_
_*இந்த 18.00ருபாய் யாருக்கு எங்கே போகிறதோ*_
_*முகேஷ் அம்பானியின் கனவு வீடு (ஏழு வருடங்களாக கட்டி முடிக்கப்பட்டது)*_
_*4லட்சம் சதுரடியில்*_
_*27மாடிகளாக*_
_*9 லிஃப்ட் வசதிகளுடன்*_
_*3 ஹெலிகாப்டர் இறங்கு தளம்*_
_*1 ஆடம்பர சினிமா தியேட்டர்*_
_*1 ஆடம்பர உடற்பயிற்சி கூடம்*_
_*1 பூங்கா*_
_*160 கார் பார்க்கிங்*_
_*600 அறைகள்*_
_*600 வேலையாட்கள்*_
_*உலகத்திலயே மிகப்பெரிய மிகவும் வசதி படைத்த*_ _*மிகுந்த பண, பொருட்செலவில் உருவான தனி நபர் வீடு*_
_*மொத்த விலை 4700கோடி மட்டுமே*_
_*கடந்த மாதம் தான் தனது குடும்பத்துடன் குடியேறினார்*_
_*முதல் மாத மின்கட்டணம் வெறும் 71லட்சம் மட்டுமே*_
_*நம்ப முடியாத இந்தியா*_
_*அதிசயமான இந்தியா*_
_*இதுதான் எனது தேசம்*_
_*ஆம்புலன்ஸ்க்கு முன்பே பீட்ஸா வீடு தேடி வரும்*_
, _*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*வாகன கடன் 7%*_
_*கல்விக்கடன் 12%*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*அரிசி ஒருகிலோ 60 ரூபாய்க்கு கிடைக்கும்*_
ஆனால்
_*சிம்கார்டு ப்ரீ*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*துர்கா பூஜை செய்த இதே நாட்ல தான் பெண்சிசு கொலையும் நடக்குது*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*ஒலிம்பிக்கில் செயிச்சு மெடல் வாங்குனா அரசாங்கம் 3கோடி ரூபாய் கொடுகும்*_
ஆனால்
_*எல்லையில் சண்ட போட்டு செத்துட்ட 1லட்சம் ஒரே ஒரு லட்சம் தான்*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!!*_
_*இது முற்றிலும் உண்மை*_
வளர்ச்சி நாயகன் மோடி என்று வாய் நீளம் காட்டிய இந்தியனே ? நெட்டிசனே ?? இப்ப சொல் இதுஉனக்கு சம்மதம் தானா ??????
ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம்
ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம்
ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம்
Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம்
இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப
இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும்,
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்,
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்.
குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது.
யோவ் ! மோடியை அவதாரப்புருசனாகப் பாரத்த பாவிகளே !!
இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கு
தமிழர் தேசத்தில் இணைவீர்
தமிழினத்தை காப்பீர் 9962999008
Subscribe to:
Posts (Atom)